இவன் இயற்கை எய்தினானென
யாரும் சொல்லத்தேவையில்லை
என் சாவிற்கான அத்தனை காரணங்களையும்
கொடுத்துவிட்டே போகிறேன்
அதிலொன்று விரலிடுக்கில்
சுவாசித்துக் கொண்டிருக்கிறது
No comments:
Post a Comment